பகீர் வீடியோ... சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 18ம் தேதி இதற்கு முன்பு இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயிலின் நான்கு பெட்டிகள் அஜ்மீர் நிலையம் அருகே தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
Next Story
READ ON APP