முக்தர் அன்சாரி மரணத்தில் சந்தேகம்…. 144 தடை அமல்… பெரும் பதற்றம்…!!
உ.பி.,யில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த முக்தர் அன்சாரி (63) சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மவு சதார் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். முக்தார் அன்சாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story
READ ON APP