கள்ளக்காதலுக்கு இடையூறு…. 5 வயது சிறுமி கொலை… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!
சென்னை குழல் பகுதியில் விஜயகாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரியாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுடைய ஐந்து வயது பெண் குழந்தை, பிரியாவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரோடு பிரியாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரியாவும் ஸ்ரீனிவாசனும் தனிமையில் இருந்த போது குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இதனால் தாய் வீட்டில் இல்லாத போது குழந்தையை அடித்து பாலியல் போட்டு கொலை செய்துள்ளார் ஸ்ரீனிவாசன். மேலும் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன.
Next Story
READ ON APP